புதன், ஏப்ரல் 23, 2008

அடி மூதேவி, கண்ட கண்ட படத்தையும் செகண்ட் ஸோ பார்க்க வேண்டியது இல்லாட்டி கண்ட கண்ட நாவலையும் படிச்சுத் தொலைக்கவேண்டியது. தூக்கத்துல கனவு கண்டு கத்த வேண்டியது.
அப்பாவின் மிதியில், உண்மையில் அரண்டு போனான் கனவு கலைந்த விரக்தியில் ராஜா.

கருத்துகள் இல்லை: