வியாழன், மே 15, 2008

திருநங்கைகள் - சமூகத்தின் பிழை

திருநங்கைகள் - இறைவனின் பிழை என்று வெகுநாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை அது நம் சமூகத்தின் பிழை தான். நாம்தான் ஆண், பெண் என்று பாலினம் வேறுபடுத்தி நடித்துக் கொண்டு சமூகத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எத்தனை மனிதர்கள் உடலளவில் ஆணாக, பெண்ணாக இருந்தாலும் மனதளவில் எதிர்பாலினமாக அலைந்து திரிகிறார்கள். இந்த சமூகப் பிழையின் காரணமாகத்தானே ஹோமோ, லெஸ்பியன் என்றெல்லாம் பெருகிப் போய் இருக்கிறது.
ஆனால் திருநங்கைகள் தங்கள் மனதின் வழியே நடந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் எதுவாக உணர்கிறார்களோ அதுவாகவே வாழ்ந்து வருகிறார்கள். எங்கோ ஒருசிலரின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த திருநங்கைகளுக்கும் தவறான பட்டம் சூட்ட வேண்டாம்.
திருநங்கை வித்யா அவர்களின் நான் வித்யா புத்தகம் நான் படிக்காத போதும், அப்புத்தகத்தின் தாக்கத்தை எனது அண்ணாச்சியின் பதிவில் அவரது எழுத்தில் உணர்ந்து கொண்டேன்.
அதை படித்துக் கொள்ள கீழே உள்ள இடுகைக்குச் செல்லுக்கள்.


http://asifmeeran.blogspot.com/2008/05/blog-post_14.html

கருத்துகள் இல்லை: