வியாழன், செப்டம்பர் 11, 2008

'தாக' வேள்வி!

வேகவேகமாய்
மாறிவரும்
நாகரீக
நங்கையரின்
நளினம் எனக்குள்
மோக இச்சையை
மோதச் செய்ய

தேக சாந்தி
வேண்டி
வேசிகளின்
வியர்வை
நெருக்கத்தில்

பின்னிரவில் ஆடிய
காமகளியாட்ட
பெரும்போதையின்
பிடியிலிருந்தே
என்னை நான்
உயிர்ப்பித்த்

ஈர உதடுகளின்
இறுக்கம்
பிரிகையில்
புறத்திலிருந்து
கேட்குது
வார்த்தை...

புள்ளி
ராஜாவுக்கு
எய்ட்ஸ்
வருமா?

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

romba azhaga kavithai ezhuthiyirukeenga...........
yaarum pinootam podaliyennu kavalai padatheenga.....
carry on........